நன்றி இவர்களுக்கு...

Monday, 12 August 2013

நேசம்

விலகி நான் 
சென்ற போதும் 
உன்னுடனே 
காத்திருக்கும் 
என் மனம் 
என் வருகைக்காக .......,

                                  - கலைவாணி (ஆகஸ்ட் 11 ' 2012 )



No comments: