நன்றி இவர்களுக்கு...

Monday, 12 August 2013

எங்களை 
கொல்வது என 
தீர்மானித்த பிறகு....., 
எங்களில் 
ஒருவருக்கு 
உயிர் கொடுத்து விட்டு
பின்பு கொல்லலாமே.........,

எங்களையும் வளர விடுங்கள்
உங்களுக்காக.......

எங்களையும் வளர்த்து விடுங்கள்
உங்கள் சந்ததிகளுக்காக .............


                                                  - கலைவாணி 


No comments: