நன்றி இவர்களுக்கு...

Monday, 12 August 2013

படித்ததில் பிடித்தது

"அவர்கள் ஏன் உன் மீது
கல்லெறிகிறார்கள் "
என்றேன்..
"நான் அவர்களுடைய 
அந்தரங்கத்தின் கண்ணாடி 
அதனால் தான்
என்னை
உடைக்கப் பார்க்கிறார்கள் "
                               - கவிக்கோ அப்துல் ரகுமான்





No comments: