நன்றி இவர்களுக்கு...

Monday, 12 August 2013

உங்களை தாங்கினோம் நாங்கள்...,
இப்போது எங்களை தாங்குகிறாள் 
பூமி தாய்....,
எங்கள் 
இருவரை போல்
வலிமை இல்லையோ உங்களுக்கு....?
மனம் ............?
உங்கள் 

முதுமையின் போது
எங்களுக்கு
வலிமை இருந்தால்
நிச்சயம் தாங்குவோம்
உங்களை.....


                               - கலைவாணி 


No comments: