நன்றி இவர்களுக்கு...

Monday, 12 August 2013

நேசம்

சிறிது நேரம்...,
என் அன்பில் லயித்திரு...,
உன் அன்பின் இதத்தை..,
நான் எப்படி உணர்கிறேன் 
என நீ அறிவாய் .. ?

                                     - கலைவாணி 



No comments: