படித்ததில் பிடித்தது
சிறிய பூ
பெரிய பூவிடம் கேட்டது,
" நாம் ஏன் மலர்கிறோம்..?"
பெரிய பூ சொன்னது;
"சூரியன் உதிக்கிறது;
மயில் ஆடுகிறது ;
குயில் பாடுகிறது;
மழை பெய்கிறது ;
அது போலத் தான்
நாமும் மலர்கிறோம்
அது இயற்கை விதி.
நம்மை பார்த்து
மனிதன் மென்மை அடைகிறான்.
அதற்காக தான் நாம் மலர்கிறோம்.."
- திரு.அப்துல் கலாம் ..
No comments:
Post a Comment