நன்றி இவர்களுக்கு...

Monday, 12 August 2013

படித்ததில் பிடித்தது

குழந்தைகள் ஒட்டிய 
இரயிலில் 
கள்ளத்தனமாய் 
ஏறிய கடவுள், 
இறங்கும் இடம் வந்த 
பிறகும்
இறங்காமலே
இருந்துவிட்டார்.....
- படித்து ரசித்தது....




No comments: